søndag 14. februar 2016

வானம்பாடிகள் 2016
16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான
திரையிசைப்பாடல் போட்டி


தமிழ்முரசம் வானொலியின் 2016 ம் ஆண்டுக்கான
சிறந்த பாடகருக்கான தேடல்.

கீழ்ப்பிரிவு : 17- 25 வயது
மேற்பிரிவு : 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்


தமிழ்முரசம் வானொலியின்
 "பொன் மாலைப்பொழுது 
2016" 

நேற்று 17.04.2014 ஞாயிறு அன்று
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் முன்நிலையில் 
மிகவும் சிறப்பாக நடைபெற்றது



இறுதிப்போட்டியில் அனைவரும் 
மிக அருமையாக 
தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள்.  
இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட 
அனைவருக்கும் 
எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன், 

வானம்பாடிகள் 2016  கீழ்பிரிவில் வெற்றி பெற்ற 
"பாலகுமார் குமாரலிங்கம்" 
மற்றும் 
வானம்பாடிகள் 2016 மேல்பிரிவில் வெற்றி பெற்ற 
"விக்னேஸ்வரன் வைரமுத்து" 
இருவருக்கும் 
எமது சிறப்பு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.








அரைஇறுதிப் போட்டியிலிருந்து  இறுதிப் போட்டிக்கு
தகுதி பெற்றுள்ளவர்கள் விபரம் .....











2016ம் ஆண்டுக்கான வானம்பாடிகளின் முதல் சுற்று
18.02.2016 அன்று ஆரம்பமாகவுள்ளது..., 

தயாராகுங்கள்....!!!





fredag 13. februar 2015

வானம்பாடிகள் 2015 - திரையிசைப்பாடல் போட்டி

தமிழ்முரசம் வானொலியின் 2015 ம் ஆண்டுக்கான
சிறந்த பாடகருக்கான தேடல்.





முதல் சுற்று இனிதே நிறைவடைந்துள்ள இத்தருனத்தில்

அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளவர்கள் விபரம்..


முதல் சுற்றில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!







2015

இறுதிப்போட்டியானது ஏப்ரல் மாதம் 11ம் திகதி சனிக்கிழமை
மாலை 5 மணி முதல்
Slemdalsveien 15, 0369 Oslo'ல் அமைந்துள்ள
"Chateau Neuf" என்ற பிரமாண்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
 நீங்கள் அழைக்கவேண்டிய தோலைபேசி இலக்கங்கள்

22 87 00 00 - 40 24 94 94 - 47 02 59 14









தமிழ்முரசம் வானொலியின் "பொன் மாலைப்பொழுது 2014" பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்

søndag 13. april 2014

வானம்பாடிகள் 2014'ன் இறுதிப்போட்டி விபரம்...

தமிழ்முரசம் வானொலியின் "பொன் மாலைப்பொழுது 2014"
நேற்று 12.04.2014 அன்று
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் முன்நிலையில்
மிகவும் சிறப்பாக நடைபெற்றது


மாலை 5 மணிக்கு வரவேற்பு உரையுடன் ஆரம்பித்த போன் மாலைப்பொழுது தொடர்ந்து மங்கள விளக்கேற்றி, அமைதிவணக்கம்செலுத்தி நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது

வரவேற்பு நடனம், சிறப்புரை, நடனம், நாடகம், தாயகப்பாடல் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள்,
அரங்கத்தை குலுங்கக் குலுங்க சிரிக்கவைத்த வடிவேலு பாலாஜியின் நகைச்சுவைத் தொகுப்பு
,
இளம்செல்லக்குயில்
செல்லக்குயில்வானம்பாடிகளின் இறுதிச்சுற்றுப் போட்டிகள் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து
2013 ம் ஆண்டு வெற்றிபெற்ற பாடகர்களின் சிறப்பு பாடல்களும், அதனைத்தொடர்ந்து இளம்செல்லக்குயில்செல்லக்குயில்வானம்பாடிகள் 2014 இறுதிச்சுற்றில் வெற்றிபெற்ற  பாடகர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.


அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் ஆதரவுடன், பங்களிப்புடன் தயாகப்பாடல் பாடி "பொன் மாலைப்பொழுது 2014"  இனிதே நிறைவுபெற்றது.

இறுதிப்போட்டியில் அனைவரும் மிக அருமையாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள் இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன்
வானம்பாடிகள் 2014 பாடல் போட்டியில் வெற்றி பெற்று
வானம்பாடிகள் 2014” என்ற தலைப்பை தன்வசப்படுத்திய
சகானா சாதானந்தன் அவர்களுக்கு எமது சிறப்பு
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.



tirsdag 25. mars 2014

தமிழ்முரசம் வானொலியின் 2014 ம் ஆண்டுக்கான சிறந்த பாடகருக்கான தேடல்...

அரை இறுதிப் போட்டிகள் யாவும் இனிதே நிறைவடைந்துள்ள
இந்த வேளையில்,
இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து
போட்டியாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும்,
போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது பாராட்டுக்களையும்
தெரிவித்துக்கோள்கின்றோம்.


தமிழ்முரசத்தின் வானம்பாடிகள், அரையிறுதிப் போட்டியில் அனைவரும் மிக அருமையாக பாடல்களை வழங்கி தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள்,
இவர்களில் 5 பேரை மட்டுமே இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்ய வேண்டிய நிலைமை,
நடுவர்களுக்கு இது பெரும் சவாலாக அமைந்திருந்தது.

பலத்த சிரமங்களுக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்ட 5 போட்டியாளர்கள்:

 
 


இறுதிப் போட்டிக்கு தெரிவான ஐவரும் பாடிய பாடல்கள்:





 
 

தமிழ் முரசம் பொன் மாலைப் பொழுது 2013




இறுதிப்போட்டியானது ஏப்ரல் மாதம் 12ம் திகதி சனிக்கிழமை
மாலை 5 மணி முதல்
staffeldts gata 4 இல் அமைந்துள்ள
STORSALENMENIGHET அரங்கத்தில்
நடைபெறவுள்ளது.


மேலதிக விபரங்களுக்கு
 நீங்கள் அழைக்கவேண்டிய தோலைபேசி இலக்கங்கள்
22 87 00 00, 48 12 65 94, 47 02 59 14





Vis større kart